GALLERY
உள் பனியனோடு உலா வரும் நிவேதா பெத்துராஜ்… அடடா!!
இளைஞர்களின் கனவு கன்னியாகத் திகழும் நிவேதா பெத்துராஜ் உள் பனியனோடு உலா வரும் கண்கொள்ளா காட்சியை பாருங்கள்.
நிவேதா பெத்துராஜ்ஜை பற்றி கூறுவதற்கெல்லாம் என்ன இருக்கிறது. ஒன்றுமில்லை. காட்டுவதற்கு தான் இருக்கிறது. அந்தளவிற்கு காட்டு காட்டு என காட்டி வருகிறார்.
நிவேதா பெத்துராஜ் அறிமுகமான முதல் படத்திலேயே தனது கொள்ளை அழகாலும் மாய சிரிப்பாலும் பார்வையாளர்களை கரப்பான் பூச்சி போல் கவுத்தி போட்டார். அதன் பின் அவர்கள் எழுந்திருக்கவே இல்லை.
கவுத்தி போட்டவர்களை அனுதினமும் கொலை செய்யும் அளவுக்கு கிளாமரில் தூக்கலாக பல புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அதை பார்க்கும் பார்வையாளர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
சமீபத்தில் கூட அரை ஆடையில் கொள்ளை கொள்ளும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது பச்சை பசேல் என இருக்கும் தோட்டத்தில் நிவேதா பெத்துராஜ் உள் பனியனோடு திரிகிறார். பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.
பச்சை தோட்டத்தில் சிறகில்லா வெள்ளை தேவதை போல திரிகிறார். அடடா!! வாழ்க்கையில் இது போன்ற புகைப்படங்களே போதும், செத்து விடலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கிளாமர் என்ற வார்த்தைக்கு டிக்சனரியில் அர்த்தம் தேடினால் நிவேதா பெத்துராஜ் என்று தான் வரும். அந்த அளவுக்கு தன் உடல் என்னும் ஆயுதத்தால் பார்வையாளர்களை தாக்கி வருகிறார்.
இந்த நிலையில் தான் தற்போது உள் பனியனுடன் வலம் வருகிறார். இப்படி அநியாயமாக ரசிகர்களின் உயிரை தனது கொள்ளை அழகால் குடிக்கும் நிவேதா பெத்துராஜ்ஜிற்கு தற்போது சரிவர திரைப்படங்கள் வெளிவருவதில்லை. ஆனால் ரசிகர்களுக்கு விருந்து வைக்க மறக்காத நிவேதா பெத்துராஜ் இது போன்ற புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை சமாதானப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
